Sunday, July 13, 2008

பீனிக்ஸ்

கவிதை கவிதை என்னு சொல்லுறத கொஞ்சம் எழுதிப்பார்போமே என்னுதான் இந்தப்பதிவு இது கவிதை என்னுதான் நினைக்கிறேன்



படத்தின் மேல் கிளிக்கினால் பெரிதாகும்

17 பதிலகள்:

Selva Kumar said...

//இது கவிதை என்னுதான் நினைக்கிறேன்//

இப்படி ஒரு நெனப்பு வேறயா ??

Selva Kumar said...

//படத்தின் மேல் கிளிக்கினால் பெரிதாகும்//

என்ன பெரிதாகும் ??

வெவகாரமா எதும் இல்லயே ??

இவன் said...

//இப்படி ஒரு நெனப்பு வேறயா ??//

சும்மா எழுதிறதுதானேங்ண்ணா.... கொடுமைப்படுத்துறது என்னு முடிவு செஞ்சாச்சு எந்த வடிவத்தில கொடுமை செஞ்சா என்ன??

இவன் said...

//
என்ன பெரிதாகும் ??

வெவகாரமா எதும் இல்லயே ??//


cha cha நான் எல்லாம் அப்பாவிங்கண்ணா

ஜி said...

ஆஹா!!! கவுஜ கவுஜ.... பட்டைய கெளப்புங்க....

இவன் said...

//ஆஹா!!! கவுஜ கவுஜ.... பட்டைய கெளப்புங்க....//

நன்றிகண்ணோவ்..... இனி கொஞ்சம் கொஞ்சமா பட்டைய கெளப்ப வேண்டியதுதான் எக்கச்சக்க கவுஜ ரெடியா இருக்கு

Ramya Ramani said...

நல்லா இருக்கு இவன் ..சோகம் பிழியுது :( இது கவுஜ ;)

இவன் said...

//நல்லா இருக்கு இவன் ..சோகம் பிழியுது :( இது கவுஜ ;)//
பாருங்க ரம்யா ரமணி மட்டும்தான்யா என்னைப்பாரட்டி இருக்காங்க நன்றி ரம்யா ரமணி

அது என்ன கடைசீல //இது கவுஜ ;)//
இதில இதில ஏதாவது உள்குத்து இருக்கா??

Ramya Ramani said...

இல்லீங்க..உண்மையான பாராட்டு இது :) பின்ன மடக்கி மடக்கி நாலு வரி எழுதினாத்தான் சொல்லிடாங்களே..நடக்கட்டும்:))

இவன் said...

//இல்லீங்க..உண்மையான பாராட்டு இது :) பின்ன மடக்கி மடக்கி நாலு வரி எழுதினாத்தான் சொல்லிடாங்களே..நடக்கட்டும்:))//

நன்றி ரம்யா ரமணி

Kavinaya said...

கவிதை நல்லாருக்குங்க.

இவன் said...

//கவிதை நல்லாருக்குங்க.//

கவிநயா நீங்க நக்கலுக்கு சொல்லுறீங்களா இல்ல சீரியஸா சொல்லுறீங்களா?? இல்ல சீரியஸாவே நக்கலுக்கு சொல்லுறீங்களா?

Kavinaya said...

நெசமாவேதான் சொன்னேன். ஏன் உங்களுக்கு இவ்வளவு சந்தேகம்? :)

இவன் said...

//நெசமாவேதான் சொன்னேன். ஏன் உங்களுக்கு இவ்வளவு சந்தேகம்? :)//

என் பதிவுக்கு வந்து இவ்வளவு சீரியஸா பின்னுட்டம் போடுறவங்க ரொம்ப குறைவு அதுதான் கேட்டேன்... ஒருவேளை நான்தான் பதிவ கொஞ்சம் சீரியஸா போட்டுட்டனோ??

கயல்விழி said...

நல்லா இருக்கு உங்க கவிதை இவன்.

இருந்தாலும் "கும்ளே" மாதிரி ஒரு கவிதை எழுதாத வரைக்கும் உங்களுக்கு கவிஞர் பட்டத்தை தர முடியாது!

இவன் said...

//நல்லா இருக்கு உங்க கவிதை இவன்.

இருந்தாலும் "கும்ளே" மாதிரி ஒரு கவிதை எழுதாத வரைக்கும் உங்களுக்கு கவிஞர் பட்டத்தை தர முடியாது!//


அய்யையோ அந்த மாதிரி பெரிய பட்டத்துக்கேல்லாம் நான் ஆசைப்படல சும்மா ஒரு நாலு வரி கிறுக்கினேன் அது இப்படி வந்திடுச்சு... அத கவிதை என்னு சொல்லி இங்க போட்டுட்டேன்
எனக்கு அந்த மாதிரி பெரிய பட்டம் எல்லாம் வேணாமுங்கோ

கவிக்கிழவன் said...

கவிதை நல்லாருக்கு
from Sri Lanka