Monday, September 1, 2008

காதலிக்குப்பின் தாய்

 
இருபது வருடம்
வளர்த்த தாயை
பிரிந்தபோது
வாராத கண்ணீர்
மூன்று வருடம் காதலித்து
முற்றத்தில் விட்டவள்
உன்னால்
வருவது மட்டும்
ஏனடி பெண்ணே..?
தாய்க்குப்பின்
தாரமன்றோ
தாய் என்று 
வெறுப்பாள் -எனை
தைரியம் 
கொண்டதனால் இன்று
காதலிக்குப்பின் தாய்

52 பதிலகள்:

Unknown said...

நல்லாருக்கே..!! :)))

இவன் said...

//நல்லாருக்கே..!! :)))//

நன்றி நன்றி

Unknown said...

ஹை நான் தான் ஃபஸ்டா?? :)))))

இவன் said...

//ஹை நான் தான் ஃபஸ்டா?? :)))))//

ஆமா நீங்களேதான்....

Unknown said...

என்ன அண்ணா உங்களுக்கு உடம்பேதும் சரி இல்லையா??:( நல்லாருக்கீங்கல்ல?? :)

இவன் said...

//Sri said...

என்ன அண்ணா உங்களுக்கு உடம்பேதும் சரி இல்லையா??:( நல்லாருக்கீங்கல்ல?? :)//


ஏன்ங்க?? நான் நல்லாத்தான் இருக்கேன்... ஏன் இப்படிக்கேக்குறீங்க??

pudugaithendral said...

இவண் மிக அருமையான கவிதை.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.

இவன் said...

//இவண் மிக அருமையான கவிதை.

தொடருங்கள். வாழ்த்துக்கள்.//


நன்றி புதுகைத்தென்றல்

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............அப்போ நீங்க மொக்கப்பதிவரோ, கவுஜக்காரரோ இல்லையா??? நாங்கதான் உங்கள அப்துல்லா அண்ணாவ எல்லாம் சங்கத்து உறுப்பினர்கள்ன்னு ஏமாந்துட்டோமா???????????

இவன் said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............அப்போ நீங்க மொக்கப்பதிவரோ, கவுஜக்காரரோ இல்லையா??? நாங்கதான் உங்கள அப்துல்லா அண்ணாவ எல்லாம் சங்கத்து உறுப்பினர்கள்ன்னு ஏமாந்துட்டோமா???????????//

no no no இப்படி எல்லாம் தப்புக்கணக்கு போடக்கூடாது சொல்லீட்டேன்... 26 ஆகஸ்ட் 2008 அன்னைக்கு எழுதின ஆஸ்திரேலியா வருபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை எங்கிற பதிவைப்பார்த்திட்டு பேசனும்

Anonymous said...

உங்கள் வலியை ,அருமையாக கவிதை படுத்தியுள்ளீர்கள்!!

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

//இன்று
காதலிக்குப்பின் தாய்//

போச்சுரா!!
அன்புடன் அருணா

இவன் said...

//உங்கள் வலியை ,அருமையாக கவிதை படுத்தியுள்ளீர்கள்!!

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்//


நன்றி இனியவள்

இவன் said...

//போச்சுரா!!
அன்புடன் அருணா//


எங்க போச்சுது அருணா?? இது வெறும் கவிதைதான், மற்றும்படி அம்மாதான் எப்பவுமே firstu

Anonymous said...

கோபித்துக்கொள்ளாதீர்கள்!

காதலிக்குப்பின் தாய் என்பது வாசிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு.

உங்களை தூக்கி எறிந்த காதலியை உயர்த்துவதில் தப்பில்லை. ஆனால், அதற்காக உங்களைத் தூக்கி வளர்த்த தாயை இறக்கனுமா? என்பது என்னுள் தோன்றும் கேள்வி.

காதலுக்குத்தான் கண்ணில்லையே, தாயை மட்டும் பார்க்கமுடியுமா என்ன?

-வருண்

இவன் said...

//கோபித்துக்கொள்ளாதீர்கள்!

காதலிக்குப்பின் தாய் என்பது வாசிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு.

உங்களை தூக்கி எறிந்த காதலியை உயர்த்துவதில் தப்பில்லை. ஆனால், அதற்காக உங்களைத் தூக்கி வளர்த்த தாயை இறக்கனுமா? என்பது என்னுள் தோன்றும் கேள்வி.

காதலுக்குத்தான் கண்ணில்லையே, தாயை மட்டும் பார்க்கமுடியுமா என்ன?

-வருண்//


இல்ல வருண். அப்படி இல்ல நான் அவள உயர்த்தி சொல்லவில்லை... அதோட இது யாரையும் எழுதப்படவும் இல்லை... சும்மா ஒரு கெத்துக்காக எழுதினது.

வருண் said...

***சும்மா ஒரு கெத்துக்காக எழுதினது.***

என்னுடைய அளவுக்குமீறிய "அம்மா செண்டிமெண்ட்" இப்படி உங்களை தவறாகப்புரிந்து கொள்ள வைத்து விட்டது, இவன்!

மற்றபடி உங்கள் "க்ரியேடிவிட்டி" அருமை!

-வருண்

இவன் said...

//வருண் said...
என்னுடைய அளவுக்குமீறிய "அம்மா செண்டிமெண்ட்" இப்படி உங்களை தவறாகப்புரிந்து கொள்ள வைத்து விட்டது, இவன்!//


lolz விடுங்க விடுங்க வருண் அதெல்லாம் சாதாரணம்...

//மற்றபடி உங்கள் "க்ரியேடிவிட்டி" அருமை!//

நன்றி நன்றி

குடுகுடுப்பை said...

நிஜமாவே கவிதை

இவன் said...

//நிஜமாவே கவிதை//

உண்மையாவே கவிதைதானா?? நிச்சயமாத்தான் சொல்லுறீங்களா??

தமிழன்-கறுப்பி... said...

நல்லாருக்கு

இவன் said...

//நல்லாருக்கு//

நன்றி நன்றி

Unknown said...

//ஏன்ங்க?? நான் நல்லாத்தான் இருக்கேன்... ஏன் இப்படிக்கேக்குறீங்க??//

என்னை வம்பிழுக்காம ரெண்டு பின்னுட்டத்துக்கும் ரொம்ப சமர்த்தா ரிப்ளே பண்ணிருந்தீங்களே.. அதான் கேட்டேன்..!! ;))))

இவன் said...

//Sri said...
என்னை வம்பிழுக்காம ரெண்டு பின்னுட்டத்துக்கும் ரொம்ப சமர்த்தா ரிப்ளே பண்ணிருந்தீங்களே.. அதான் கேட்டேன்..!! ;))))
//


நானே நீங்க பாவம் என்னு சமத்தா இருந்தாலும் நீங்க விடமாட்டீங்க போல இருக்கே... இதோ வாரேன்....

இவன் said...

//Sri said...

நல்லாருக்கே..!! :)))//


அப்படியா சொல்லவே இல்ல... நல்லாவா இருக்குது??

இவன் said...

//Sri said...

ஹை நான் தான் ஃபஸ்டா?? :)))))//


அடடா என்ன இது சின்னப்பிள்ளத்தனமா இதில கூடவா ஃபஸ்ட்டு செக்கண்ட் பார்ப்பீங்களா?? சீ சீ சீ

Unknown said...

//அப்படியா சொல்லவே இல்ல... நல்லாவா இருக்குது??//

நான் கூட வேற வழி இல்லாம தான் அப்படி சொன்னேன்..ஆனா நீங்க கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே..??!! ;))(juz kidding)

Unknown said...

//அடடா என்ன இது சின்னப்பிள்ளத்தனமா இதில கூடவா ஃபஸ்ட்டு செக்கண்ட் பார்ப்பீங்களா?? சீ சீ சீ//

ஆமா இப்பவாவது தெரிஞ்சிக்கோங்க நான் சின்ன பொண்ணு தான்னு..!! :))

இவன் said...

//Sri said...
நான் கூட வேற வழி இல்லாம தான் அப்படி சொன்னேன்..ஆனா நீங்க கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே..??!! ;))(juz kidding)//


இதெல்லாம் கண்டுபிடிக்க என்ன CBIயா வரனும்?? நானே போதும்

இவன் said...

//Sri said...
ஆமா இப்பவாவது தெரிஞ்சிக்கோங்க நான் சின்ன பொண்ணு தான்னு..!! :))//


சின்னபுள்ளத்தனமா இருக்கவங்க எல்லாம் என்ன சின்னவங்களா??

Unknown said...

//இதெல்லாம் கண்டுபிடிக்க என்ன CBIயா வரனும்?? நானே போதும்//

:))))))

Unknown said...

//சின்னபுள்ளத்தனமா இருக்கவங்க எல்லாம் என்ன சின்னவங்களா??//

ஆமாம்..!! :))))))
இது தெரியாதா உங்களுக்கு?? ;))

இவன் said...

//Sri said...

:))))))
//


இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களா??

Unknown said...

//இதுக்குத்தான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களா??//

நமக்கு தான் சொல்றத கேட்கற பழக்கமே இல்லையே..!! :P

இவன் said...

//Sri said...
ஆமாம்..!! :))))))
இது தெரியாதா உங்களுக்கு?? ;))//


அய்யையோ உங்க டீச்சர் தப்பா சொல்லி கொடுத்திட்டாங்க... பொய் என்னா நீங்க நம்ம பதிவுலகத்தில இருக்குற டீச்சர்ங்கள கேட்டு பாருங்க

Unknown said...

//அய்யையோ உங்க டீச்சர் தப்பா சொல்லி கொடுத்திட்டாங்க... பொய் என்னா நீங்க நம்ம பதிவுலகத்தில இருக்குற டீச்சர்ங்கள கேட்டு பாருங்க//

நிஜம்மாத்தான் சொல்றீங்களா?? :((

இவன் said...

//Sri said...
நமக்கு தான் சொல்றத கேட்கற பழக்கமே இல்லையே..!! :P//


இனியாவது சொல்லுறத கேட்டு பழகுங்க

Unknown said...

//இனியாவது சொல்லுறத கேட்டு பழகுங்க//

ll try..!! ;))

இவன் said...

//Sri said...
நிஜம்மாத்தான் சொல்றீங்களா?? :((//


ஆஹா உங்களுக்கு என்ன "கற்றது தமிழ்" ஹீரோயின் என்னு நினைப்பா?? சத்தியமா நிஜமாத்தான் சொல்லுறேன்

இவன் said...

//Sri said...
ll try..!! ;))
//


அதுதான் பெரியவங்களுக்கு அழகு

Unknown said...

//ஆஹா உங்களுக்கு என்ன "கற்றது தமிழ்" ஹீரோயின் என்னு நினைப்பா?? சத்தியமா நிஜமாத்தான் சொல்லுறேன்//

அச்சச்சோ நான் எதேட்சையா சொன்னேங்க..!!

Unknown said...

//அதுதான் பெரியவங்களுக்கு அழகு//

:@

இவன் said...

//Sri said...
அச்சச்சோ நான் எதேட்சையா சொன்னேங்க..!!//


சரிங்க நம்பீட்டேன்

இவன் said...

//Sri said...

:@
//


:))

Unknown said...

//சரிங்க நம்பீட்டேன்//

நன்றி..!! ;))

Punith said...

ரொம்ப நல்லா இருக்கு... யாரு அந்த தேவதை என்று தான் தெரில? உங்க போல ரொம்ப ரொம்ப நல்லவர விட்டு எப்படி தேவதை பறந்து போச்சு?? :)
ஆமா, நாற்பது ஐந்து கமெண்ட் இருக்கே என்று பார்த்தல்.. என்ன இங்க, நீங்களும் ஸ்ரீ யும் சாட் செய்து கொண்டு இருக்கீங்க??

புனித் :)

இவன் said...

//punith said...

ரொம்ப நல்லா இருக்கு... யாரு அந்த தேவதை என்று தான் தெரில? உங்க போல ரொம்ப ரொம்ப நல்லவர விட்டு எப்படி தேவதை பறந்து போச்சு?? :)//


ஏன் ஏன் இந்த கொலைவெறி நான்தான் சொல்லுறேன் இல்ல இது கெத்துக்காக எழுதினது என்னு

//ஆமா, நாற்பது ஐந்து கமெண்ட் இருக்கே என்று பார்த்தல்.. என்ன இங்க, நீங்களும் ஸ்ரீ யும் சாட் செய்து கொண்டு இருக்கீங்க??

புனித் :)//

என்னங்க செய்யுறது எனக்கும் ஸ்ரீக்கும் பொழுது போகல அதுதான் ஹிஹிஹி

Unknown said...

//நாற்பது ஐந்து கமெண்ட் இருக்கே என்று பார்த்தல்.. என்ன இங்க, நீங்களும் ஸ்ரீ யும் சாட் செய்து கொண்டு இருக்கீங்க?? //

அச்சச்சோ ஆமாம்..!! :)))

Unknown said...

//என்னங்க செய்யுறது எனக்கும் ஸ்ரீக்கும் பொழுது போகல அதுதான் ஹிஹிஹி//

:)))

Anonymous said...

ada ada ada Aathavan Neengala Ithu...?

இவன் said...

//Anonymous said...

ada ada ada Aathavan Neengala Ithu...?
//


ஆமாம் அனானி நானேதான்.... என் முழு பெயர் தெரிந்திருக்கும் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா??

Anonymous said...

Anonymous anonymous agave irukkattum Mr.Aathavan Sivalingam