Monday, October 20, 2008

உயிர் வாழ வழி தேடி

வன்னியில் வாழ்வா சாவா என வாழ்க்கைக்கே போராடிக்கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்காய் நாம் தான் என்ன செய்யமுடியும்? ஆனாலும் எங்கள் நாட்டு மக்கள் இப்படியே அழிவதை பார்த்துக்கொண்டிருக்க போகிறோமா?

ஓர் ஈழத்தமிழனாய் என் இதயமும் ........

2 பதிலகள்:

Anonymous said...

கவலைப்படுவதை தவிர வேறு என்ன செய்யமுடியும்?

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று?

Anonymous said...

பொறுக்க முடியவில்லை என் உடன் பிறப்பே !!!!!,என் உதிரம் உரையும் முன் நம் மக்கள் ஒரு விமோசனம் கிடையாதா