Monday, October 27, 2008

உறவுகளுக்காக........(ஈழம்)

உறவுகள் அழியும் நேரம்
உணர்வின்றி நாமிருந்தால்
உடமைகள் மட்டுமன்றி
உயிர்களும் தொலைந்து போகும்
உலகமோ பாராமுகமாய்
நம் உறவுமோ
உலர்ந்த நிலையாய்-அங்கு
உயிர்களும் அழிந்து போகும்
உரத்து நாம் குரல் கொடுப்போம்
இன்றேல் - நம்
இனத்தினை நாமே
இன்று அழித்திட்டோம் என்று
நாளை சரித்திரம்
சான்று கூறும்......

3 பதிலகள்:

Unknown said...

:(((

MSK / Saravana said...

//இன்றேல் - நம்இனத்தினை நாமே இன்று அழித்திட்டோம் என்றுநாளை சரித்திரம் சான்று கூறும்......//

உண்மைதான்..

மே. இசக்கிமுத்து said...

கண்ண கசக்க வைச்சுட்டீங்க!!!