Tuesday, November 11, 2008

காதல் வாழட்டும் காதலரும் வாழட்டும்


புரையேறி மீண்டும்
இறங்குகிறது விஷமாய்-நீ
என்றோ ஊட்டிய
உணவு....


உணவகத்தில்
எவன் காதலியோ
அவனுக்கு உணவு
ஊட்டுவதை 
தூரத்தில்
காணும் போது...



காதல் வாழட்டும்
காதலரும் வாழட்டும்-என்
கண்கானா தூரத்தில் 

மட்டும்....

25 பதிலகள்:

Anonymous said...

mz;zh cq;fs; gjpTfs; vdf;F ed;uhf ,Uf;fpd;wJ. vdf;fhf epq;fs; xU jlit gjpT nra;j kpArpf; bnuf;nlu; fhg;gp mbj;j ,dajs Kftupia jUtpu;fsh. im sory i know my tamil is wrong. i dont know how. but i tried.sorry

இவன் said...

//Anonymous said...

mz;zh cq;fs; gjpTfs; vdf;F ed;uhf ,Uf;fpd;wJ. vdf;fhf epq;fs; xU jlit gjpT nra;j kpArpf; bnuf;nlu; fhg;gp mbj;j ,dajs Kftupia jUtpu;fsh. im sory i know my tamil is wrong. i dont know how. but i tried.sorry//


ங்ண்ணா அனானிண்ணா.... என்னங்கண்ணா இது?? ஒன்னுமே புரியலயே

Anonymous said...

sorry i dont know how to use tamil here. one time u posted music directors who copied others music.could u send that web address plzzzzzzzzz?

இவன் said...

//Anonymous said...

sorry i dont know how to use tamil here. one time u posted music directors who copied others music.could u send that web address plzzzzzzzzz?//



இதுதான் அந்த website address...
http://manathoodu.blogspot.com/2008/10/ar-copy.html

Anonymous said...

romba nantri anna...

ஜியா said...

:))

உங்களோட எல்லா கவிதைலையும் கடைசியா சேக்குற வரிகள் எப்போதுமே எக்ஸ்ட்ராவா இருக்குதோன்னு தோனுது... :)))

கவிதை நன்று!!

இவன் said...

//ஜி said...

:))

உங்களோட எல்லா கவிதைலையும் கடைசியா சேக்குற வரிகள் எப்போதுமே எக்ஸ்ட்ராவா இருக்குதோன்னு தோனுது... :)))

கவிதை நன்று!!//


he he he நான் என்ன செய்ய ஜி அப்படித்தான் எனக்கு எழுத வருது....

Unknown said...

வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர்... :)) இவன்குள்ள இப்படி ஒரு கவிஞனா?? சொல்லவே இல்ல.. எனக்கு பிடிச்சிருக்கு... :))))

இவன் said...

//ஸ்ரீமதி said...

வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர்... :)) இவன்குள்ள இப்படி ஒரு கவிஞனா?? சொல்லவே இல்ல.. எனக்கு பிடிச்சிருக்கு... :))))//


ஓஹ் இதுதான் கவிதையா?? சொல்லவே இல்ல.... நான் இது வேற ஏதோ என்னு இல்ல நினைச்சுகிட்டு இருந்தேன்

Unknown said...

//இவன் said...
//ஸ்ரீமதி said...

வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர்... :)) இவன்குள்ள இப்படி ஒரு கவிஞனா?? சொல்லவே இல்ல.. எனக்கு பிடிச்சிருக்கு... :))))//

ஓஹ் இதுதான் கவிதையா?? சொல்லவே இல்ல.... நான் இது வேற ஏதோ என்னு இல்ல நினைச்சுகிட்டு இருந்தேன்//

:(((((

இவன் said...

//ஸ்ரீமதி said...

//இவன் said...
//ஸ்ரீமதி said...

வாவ் சூப்பர் சூப்பர் சூப்பர்... :)) இவன்குள்ள இப்படி ஒரு கவிஞனா?? சொல்லவே இல்ல.. எனக்கு பிடிச்சிருக்கு... :))))//

ஓஹ் இதுதான் கவிதையா?? சொல்லவே இல்ல.... நான் இது வேற ஏதோ என்னு இல்ல நினைச்சுகிட்டு இருந்தேன்//

:(((((//


:)))) :P

காண்டீபன் said...

//காதல் வாழட்டும்
காதலரும் வாழட்டும்-என்
கண்கானா தூரத்தில்
மட்டும்....//

கவிதையின் Sarcastic சோகம் அழகு.

இவன் said...

// காண்டீபன் said...
கவிதையின் Sarcastic சோகம் அழகு.//

முதல் வருகை நன்றி காண்டீபன்

நட்புடன் ஜமால் said...

//காதல் வாழட்டும்
காதலரும் வாழட்டும்-என்
கண்கானா தூரத்தில்
மட்டும்....//

ஏன் ஏன் ஏன் ...

இவன் said...

//அதிரை ஜமால் said...
ஏன் ஏன் ஏன் ...//


சும்மாதங்கண்ணா ஒரு கடுப்புத்தான்... ஹி ஹி ஹி ஹி

PK said...

ஹாய் இவன்!
எப்படி இருக்கீங்க? வெகு நாட்கள் கழித்து காதல் கவிதை பதிப்பு போட்டு இருக்கீங்க போல? நல்ல இருக்கு!
//என்
கண்கானா தூரத்தில்
மட்டும்...//
இதுல சோகம் பிழியுறது!

அன்புடன்,
புனித்

MSK / Saravana said...

எங்கே இவன்.. ஆளையே காணோம்..??

தமிழ் மதுரம் said...

மாப்பு எப்பிடி இருக்கிறீங்கோ??? என்ன மறந்திட்டீங்களா???? ம்...ஏதோ ஒரு சோகத்தில எல்லா அனுபவத்தையும் நன்றாக கிறுக்கிறீங்கள்.. ம்,.....அது சரி யாரோ ஒரு பெண் சொன்னதுக்காக குடிக்காமல் விட்ட ஆசாமி நீங்கள் தானே????

தமிழ் தோழி said...

உங்கள் கவிதை அருமை

இவன் said...

//எங்கே இவன்.. ஆளையே காணோம்..??//

இதோ வந்துட்டேன்......

இவன் said...

// மெல்போர்ன் கமல் said...

மாப்பு எப்பிடி இருக்கிறீங்கோ??? என்ன மறந்திட்டீங்களா???? ம்...ஏதோ ஒரு சோகத்தில எல்லா அனுபவத்தையும் நன்றாக கிறுக்கிறீங்கள்.. ம்,.....அது சரி யாரோ ஒரு பெண் சொன்னதுக்காக குடிக்காமல் விட்ட ஆசாமி நீங்கள் தானே????//


அப்பு மெல்போர்ன் கமல் நான் சரி பரவாயில்லை ஒரு பெண் சொன்னதற்காக குடிக்காமல் விட்டுட்டேன் ஆனால் நீங்கள் இன்னும் குடிச்சு குடிச்சுத்தானே ஐயா அழியிறியள்... திருந்துகய்யா திருந்துங்கள் என்னைப்பார்த்தாவது.....

இவன் said...

//தமிழ் தோழி said...

உங்கள் கவிதை அருமை//


நன்றி தோழி ஆனால் இதில எதுவும் உள்குத்து இல்லையே??

தமிழ் மதுரம் said...

அப்பு மெல்போர்ன் கமல் நான் சரி பரவாயில்லை ஒரு பெண் சொன்னதற்காக குடிக்காமல் விட்டுட்டேன் ஆனால் நீங்கள் இன்னும் குடிச்சு குடிச்சுத்தானே ஐயா அழியிறியள்... திருந்துகய்யா திருந்துங்கள் என்னைப்பார்த்தாவது.....//

வாழ்க்கையில தண்ணியே அடிக்காத எங்களைப் பார்த்து முதல் முதல் சொன்ன ஆள் நீர் தானய்யா?? நீர் வாழ்க வலமுடன்!

இவன் said...

//மெல்போர்ன் கமல் said...

வாழ்க்கையில தண்ணியே அடிக்காத எங்களைப் பார்த்து முதல் முதல் சொன்ன ஆள் நீர் தானய்யா?? நீர் வாழ்க வலமுடன்!//


தம்பி கமல்... நீங்கள் என்னட்டையே இப்படி காதில பூ சுத்தக்கூடாது என்ன....

அது வாழ்க வலமுடன் இல்லை வாழ்க வளமுடன்.....

Vignesh said...

Yatharhamana unmaigal pesum kavithai..valthukkal..

Just arrived on ur blog, hope i would stay here.. :)