Friday, June 27, 2008

சமையல் குறிப்பு

வணக்கம் மக்களே....!! ஏதாவது ஒரு புதுப்பதிவு போடலாம் என்னா என்னத்த பத்தி எழுதுறது என்னு யோசிக்கவே தாவு தீருது(அப்படி என்னா என்ன அர்த்தம் எங்குறது இன்னைக்கு வரைக்கும் எனக்கு தெரியல்ல யாருப்பா அந்த புண்ணியவான் இந்த வார்த்தையை அறிமுகப்படுத்தியது) "வெட்டிப்பயல்" மாதிரி எழுதலாமா, இல்ல "ஜீ" மாதிரி ஏதாவது எழுதலாமா, இல்ல "கிரி" மாதிரி கலாச்சாரத்தைப்பற்றி எழுதலாமா இல்லாட்டி பதிவு போடுறது எப்படி என்னு பதிவு போடலாமா?? ஒன்னுமே தோனுதில்ல மக்களே நீங்கள் எல்லாம் எப்படித்தான் இப்படிப்பதிவு போடுறீங்களோ தெரியல்ல....
கடைசீல ஒரு முடிவுக்கு வந்து துளசி டீச்சர் மாதிரி ஒரு சமையல் குறிப்பு போடலாம் எங்குறதுதான் அந்த பயமுறுத்துற முடிவு..... என்ன டீச்சர் உங்களுக்கு போட்டியா வந்துட்டென் என்னு பயப்படுறீங்களா? இதுமட்டும்தான் சமையல் குறிப்பு திரும்ப இன்னொரு சமையல் குறிப்பு போட எனக்கு வேற ஒன்னுமே சமைக்கத்தெரியாது என்றதுதான் அதுக்கான காரணம்.... சரி மக்களே இனி சமையல் குறிப்புக்கு போவோமா? தயாராகுங்கள் புது சமையலுக்கு

டிஸ்கி - என்ன சமையல் என்கிறது கடைசீலதான் சொல்லுவேன் சரியா......
நான் சமையலுக்கு புதியவன் இன்னும் பழகிக்கொண்டு இருப்பவன்
என்பதால் அளவுகள் சரியா தெரியாது... அதனால் உங்களுக்கு பிடித்த
அளவுகளில் போட்டுக்கொள்ளுங்கள்....

முக்கிய குறிப்பு - உங்கள் நாக்குக்கோ இன்ன பிற பின் விளைவுகளுக்கோ நான் பொறுப்பல்ல

முதலில் தேவையான பொருட்கள் -
ஒரு அடுப்பு
வெங்காயம்
கோதுமை மா
பால்
தேங்காய்ப்பூ துருவல்
கிழங்கு
இஞ்சி
கடுகு
மிளகாய்த்தூள்
வெந்தயம்
சொம்பு
அப்பறம் ஒரு லீட்டர் தண்ணீர்


செய்முறை - முதலில் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி
கொள்ளவும், அப்படியே தேங்கய்ப்பூத்துருவல், இஞ்சி
இரண்டையும் தயாராக ஒரு சிறு Dishல் போட்டு வைத்திருக்கவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து அதனுள் தண்ணீரை
ஊற்றவும், அதனை நன்றாக சூடாக விடவும், அது கொதிக்கும்
வேளையில் மாவை எடுத்து ரொட்டி தயாரிப்பது போல் தயார்
படுத்திக்கொள்ளவும். என்ன செய்தாகி விட்டதா? சரி இனி அடுப்பில்
சரி இனி அடுப்பில் நீர் நன்றாக கொதித்து விட்டதா எனப்பார்க்கவும்.
அதற்காக தண்ணீரில் கையை வைத்து கையை சுட்டுக்கொண்டால்
அதற்கும் நான் பொறுப்பல்ல.....
கொதித்து இருப்பின் அதை இறக்கி வைத்தீர்கள் என்றால் சூடான
வெந்நீர் ரெடி.....

இதுதாங்க என் சமையல் குறிப்பு அப்போ எதுக்குடா இந்த வெங்காயம், கோதுமை மா மற்ற லொட்டு லொடுக்கு என்னு கேக்குறீங்களா?? அது வேற ஒன்னும் இல்லைங்க அடுத்த சமையலுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளத்தான்......
யம்மே...... யாரோ அடிக்க வராங்களே Me the escapeuuuuuu.........

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... ஸ்ஸ்ஸ்ப்பா கடைசீல ஒரு மொக்கைப்பதிவு போட்டாச்சு
any comments??

35 பதிலகள்:

Ram said...

மொக்கை சரிதான். மொக்கையிலும் இப்படியுமா?

இவன் said...

//மொக்கை சரிதான். மொக்கையிலும் இப்படியுமா?//

என்னங்க செய்யுறது பதிவு போடனுமே அதுக்காகத்தான்....

மங்களூர் சிவா said...

ராத்திரி மப்புல பதிவெழுதினீங்களோ!?

அதுதான் நல்லா வந்திருக்கு!!

:)))))))))))

இவன் said...

//ராத்திரி மப்புல பதிவெழுதினீங்களோ!?

அதுதான் நல்லா வந்திருக்கு!!

:)))))))))))//
என்ன பண்ண சிவா?? புதுப்பையன் இல்லையா அதுதான் மப்புல இப்படி செஞ்ச்சுட்டேன், உங்க மாதிரி அனுபவசாலிகளுக்கு முன்னுக்கு நான் எல்லாம் சாதரணம்.... சும்மா எழுதலாம் என்னு எழுதினா இப்படி வந்திருச்சு....

Jackiesekar said...

ஏன்யா தூக்கம் வரலன்னா தலைகானிய கட்டி பிடிச்சு தூங்க வேண்டியதுதானே, அதை உட்டு போட்டு இந்த மாதிரி மொக்க போடலன்னு யாரு அழுதா???

இவன் said...

//ஏன்யா தூக்கம் வரலன்னா தலைகானிய கட்டி பிடிச்சு தூங்க வேண்டியதுதானே, அதை உட்டு போட்டு இந்த மாதிரி மொக்க போடலன்னு யாரு அழுதா???//

மொக்கை, மொக்கை என்றாங்களே அப்படி என்னா என்ன என்று பார்க்கத்தான் இந்த முடிவு.... தூங்க எவ்வளவுதான் முயற்சி செஞ்சாலும் பதிவுதான் கண்ணுக்கு முன்னுக்கு நிக்குதுங்கண்ணா அதுதான் எழுதீட்டேன்

கிரி said...

//இல்ல "கிரி" மாதிரி கலாச்சாரத்தைப்பற்றி எழுதலாமா//

ஒரு பதிவிற்கே இப்படியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//கடைசீல ஒரு முடிவுக்கு வந்து துளசி டீச்சர் மாதிரி ஒரு சமையல் குறிப்பு போடலாம் எங்குறதுதான் அந்த பயமுறுத்துற முடிவு//

ஹா ஹா ஹா துளசி மேடம் நீங்க எங்க இருக்கீங்க :-)))

//கொதித்து இருப்பின் அதை இறக்கி வைத்தீர்கள் என்றால் சூடான
வெந்நீர் ரெடி.....//

ஹி ஹி ஹி ஹி

//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... ஸ்ஸ்ஸ்ப்பா கடைசீல ஒரு மொக்கைப்பதிவு போட்டாச்சு
any comments?? //

No comments :-)))

இவன் said...

//ஒரு பதிவிற்கே இப்படியா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

நீங்கதான் ஒரு பதிவு போட்டா 100 பதிவு போட்ட மாதிரி இல்ல.....

//ஹா ஹா ஹா துளசி மேடம் நீங்க எங்க இருக்கீங்க :-)))//

அவங்களத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கிறேன் கிரி இன்னாமும் காணோம்

ஹி ஹி ஹி ஹி

No comments :-)))//
ங்ண்ணா அப்ப இதுங்களெல்லாம் என்னங்கண்ணா??

pudugaithendral said...

தில்லானா மோகனாம்பாளில் வரும் ஒரு டயலாக்கை நான் இங்கேகொஞ்சம் மாத்தி போட்டுக்கறேன்.


ஐயோ!! இவன்!!

எனக்கு சமயலே மறந்திடும் போல இருக்கு. :)))))))))))))))

இவன் said...

//தில்லானா மோகனாம்பாளில் வரும் ஒரு டயலாக்கை நான் இங்கேகொஞ்சம் மாத்தி போட்டுக்கறேன்.


ஐயோ!! இவன்!!

எனக்கு சமயலே மறந்திடும் போல இருக்கு. :)))))))))))))))//
இதுக்கே இப்படி சொன்னா எப்படி புதுகைத் தென்றல் அடுத்து அடுப்பு பற்றவைப்பது எப்படி என்று ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்

கிரி said...

//No comments :-)))//
ங்ண்ணா அப்ப இதுங்களெல்லாம் என்னங்கண்ணா??//

உங்க சமையலுக்கு நான் எங்கங்கன்னா பதில் கூறினேன் ..புன்னகை மன்னனா தானுங்கணா இருந்தேன் ...

ஸ்ஸ் அப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு ..

//அடுத்து அடுப்பு பற்றவைப்பது எப்படி என்று ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்//

ஐயோ அடுப்பாபாபாபாபாபாபாபா....கிரி எஸ் ஆகுடா

கிரி said...

//No comments :-)))//
ங்ண்ணா அப்ப இதுங்களெல்லாம் என்னங்கண்ணா??//

உங்க சமையலுக்கு நான் எங்கங்கன்னா பதில் கூறினேன் ..புன்னகை மன்னனா தானுங்கணா இருந்தேன் ...

ஸ்ஸ் அப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு ..

//அடுத்து அடுப்பு பற்றவைப்பது எப்படி என்று ஒரு பதிவு போடலாம் என்று இருக்கிறேன்//

ஐயோ அடுப்பாபாபாபாபாபாபாபா....கிரி எஸ் ஆகுடா

இவன் said...

//ஸ்ஸ் அப்பா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியதா இருக்கு ..//
சமாளிச்சா மட்டும் விட்டுடுவோம்மாக்கும்....

//ஐயோ அடுப்பாபாபாபாபாபாபாபா....கிரி எஸ் ஆகுடா//

எங்க போனாலும் தேடி வருவமில்ல.......

வலையுலகத்துக்கு வந்த உடனேயே "வலையுலகிற்கு வரவேற்கிறேன்.
//மனதோடு பேசுகிறேன் //
அப்படியே மறக்காம எங்களோடும் பேசுங்கள்..:-))))
//வலையுலக நண்பர்களையும் இம்சிக்கலாமென்று வந்திருக்கிறான் இந்த 548764ம் இம்சையரசன்........ //
வலையுலகில் உங்கள் இம்சையை விட பெரிய இம்சைகளாக நிறைய பேர் இருக்கிறார்கள் எனவே, தைரியமாக களத்தில் இறங்குங்கள்." என்று சொல்லி முதலாவது comment போட்டு இந்த சனியனைத்தூக்கி பனியனுக்குள்ள போட்டுட்டீங்க... பிறகு எப்படி எஸ் ஆக விடுறது??

கிரி said...

//என்று சொல்லி முதலாவது comment போட்டு இந்த சனியனைத்தூக்கி பனியனுக்குள்ள போட்டுட்டீங்க.//

:-)))))) அதெல்லாம் லுளுளுலாய்க்கு சொல்றது. கண்டிப்பா வருவோம்..கவலையே படாதீங்க....

உங்க அதிரடிய தொடருங்க...:-)

இவன் said...

////என்று சொல்லி முதலாவது comment போட்டு இந்த சனியனைத்தூக்கி பனியனுக்குள்ள போட்டுட்டீங்க.//

:-)))))) அதெல்லாம் லுளுளுலாய்க்கு சொல்றது. கண்டிப்பா வருவோம்..கவலையே படாதீங்க....

உங்க அதிரடிய தொடருங்க...:-)// அந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுதுவேன்

pudugaithendral said...

ஆஹா,

இவன் அடுப்பை பத்த வைக்கறது கம்ப சூத்திரம் இல்ல. இப்பல்லாம் அடுப்பை பத்த வைக்கமலே சமைக்கலாமே( அவன், எலக்ட்ரிக் குக்கர் இன்ன பிற)

இந்தக் காலகட்டத்தில அடுப்பை பத்தவைப்பது பத்தின பதிவுன்னா

சிக்கிமுக்கிகல்லு மாதிரி ஏதாவது
உபயோகிக்கபோறீங்களா?????


கந்தா காபாத்து :))))))))))

இவன் said...

//ஆஹா,

இவன் அடுப்பை பத்த வைக்கறது கம்ப சூத்திரம் இல்ல. இப்பல்லாம் அடுப்பை பத்த வைக்கமலே சமைக்கலாமே( அவன், எலக்ட்ரிக் குக்கர் இன்ன பிற)

இந்தக் காலகட்டத்தில அடுப்பை பத்தவைப்பது பத்தின பதிவுன்னா

சிக்கிமுக்கிகல்லு மாதிரி ஏதாவது
உபயோகிக்கபோறீங்களா?????//


அப்படியா?? எனக்கு தெரியாமல் போச்சே lolz அதில்லைங்க இப்ப எல்லாம் அவன், எலக்ட்ரிக் குக்கர் என்று வந்திட்டதால அடுப்பு பற்றவைப்பது எப்படி எங்குறத எல்லோரும் மறந்திட்டங்க அவங்களுக்கு ஞாபகப்படுத்ததான் அப்படி ஒரு பதிவு போடப்போறேன்...
சிக்கி முக்கி கல்லா சீ சீ நான் அவளவு பழைய ஆள் இல்லைங்க... ஒரு பூதக்கண்ணாடியையும் சூரியனையும் வைச்சு பற்றவைக்கலாம் என்று இருக்கிறேன்...

//கந்தா காபாத்து :))))))))))//
ஆஹா அந்தாள ஏங்க கூப்பிடுறீங்க?? சரி பரவாயில்லை அவருக்கும் "வெங்காயம் வெட்டுவது எப்படி" அப்படி என்ற் ஒரு சமையல் குறிப்பு சொல்லிக்கொடுத்திற வேண்டியதுதான்.... நாங்க எல்லாம் வில்லாதி வில்லனாக்கும்

Selva Kumar said...

தம்பீ!! நம்ம சாம்பார் சிக்கன் பாருங்க..சமையல் நல்லா கத்துகுவீங்க....

இவன் said...

//தம்பீ!! நம்ம சாம்பார் சிக்கன் பாருங்க..சமையல் நல்லா கத்துகுவீங்க....//

ங்ண்ணா அத நான் பாக்கலியே... வந்து பாக்குறேன்... தொ எழுந்திட்டேன் தொ வாரேன்

Anonymous said...

சுடுதண்ணீர் வைக்க ஒரு பதிவா?? என்ன கொடுமை இவனே??

துளசி கோபால் said...

varrava padum kashtam paarkka sakikkalai (-:

( no tamil font)

இவன் said...

//varrava padum kashtam paarkka sakikkalai (-:

( no tamil font)//


teacher நீங்க சொன்னது புரியல்ல இருந்தாலும் முடிஞ்சளவு translate செய்திருக்கிறேன், சரியா என்னு பாருங்க...
வர்ரவ படும் கஷ்டம் பார்க்க சகிக்கல இததானே சொல்லி இருக்கீங்க??
பதில் இதோ அம்மிணிங்க நீங்க எல்லாம் கொடுமைப்படுத்தும்போது நான் ஒரு அம்மணிய கொடுமைப்படுத்த கூடாதா?? இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா....

இவன் said...

//சுடுதண்ணீர் வைக்க ஒரு பதிவா?? என்ன கொடுமை இவனே??//

இதுக்கு பதிவு போடாம வேற எதுக்கு போடுறதுங்கண்ணா??

மருதநாயகம் said...

//ஒரு அடுப்பு// :-)

வத்திக்குச்சிய மறந்துட்டீங்க போல‌!!

இவன் said...

////ஒரு அடுப்பு// :-)

வத்திக்குச்சிய மறந்துட்டீங்க போல‌!!//


வாங்க மருதநாயகம்... அடடா மறந்திட்டேனே..... அதை ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி அதையும் போட்டுக்கொள்கிறேன்... நன்றி மருதநாகயம்

குள்ளமணி said...

ஓஹோ இதுதான் மொக்கையா??

Anonymous said...

:)

இவன் said...

//Thooya said...

:)//


வாங்க தூயா முதல் முதலா வந்திருக்கீங்க..... வாங்க உங்கள் வரவு நல்வரவாகுக

இவன் said...

//குள்ளமணி said...

ஓஹோ இதுதான் மொக்கையா??

அடடா பாருங்க நம்ம குள்ள்மணிக்கு மொக்கை என்னா என்ன என்னு தெரியல.... யாராவது வந்து சொல்லிக்கொடுங்கய்யா

Anonymous said...

இன்னும் கொஞ்சம் விளக்கமாக விளங்க படம் போட்டுக் காட்டியிருக்கலாம்.
இப்படிக்கு மொக்கை ரசிகர் மன்றம்..

Unknown said...

பதிவு சூப்பர்..!! :) அதைவிட பதிவுக்கு வர பின்னூட்டமும் அதுக்கு நீங்க போடற பதிலும் சூஊஊஊஊஊப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!!
:))))))

இவன் said...

//மொக்கை ரசிகர் மன்றம் said...

இன்னும் கொஞ்சம் விளக்கமாக விளங்க படம் போட்டுக் காட்டியிருக்கலாம்.
இப்படிக்கு மொக்கை ரசிகர் மன்றம்..//


படம் தேடிப்பார்த்தேங்க ஆனா கிடைக்கல்ல.... அடுத்த பதிவுக்கு படம் போட்டு எழுதுறேன்

இவன் said...

// Sri said...

பதிவு சூப்பர்..!! :) அதைவிட பதிவுக்கு வர பின்னூட்டமும் அதுக்கு நீங்க போடற பதிலும் சூஊஊஊஊஊப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..!!
:))))))//



நன்றி நன்றி என்னங்க இவ்வளவு லேட்டா வந்து பின்னுட்டம் போடுறீங்க

Unknown said...

//என்னங்க இவ்வளவு லேட்டா வந்து பின்னுட்டம் போடுறீங்க//

சாரிங்க உங்க 'பிறந்த நாள் பரிசு' பதிவுல குடுத்திருந்த லிங்க் வழியா இங்க வந்தேன்.

இவன் said...

//சாரிங்க உங்க 'பிறந்த நாள் பரிசு' பதிவுல குடுத்திருந்த லிங்க் வழியா இங்க வந்தேன்.//

எப்படிபயோ வந்திட்டீங்க இல்ல இனி ஜோதில ஐக்கியமாகியமாகிடுவீங்க